ஒன்றிய அமைச்சர் அமித்ஷா - வின்பேச்சிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
அரசியல்

அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.
நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் தொடர்பாக பேசிய பேச்சிற்கு பதிலடி.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )