மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.!

சேலம்

மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.!

மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்று கட்சிகளில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தனர்.!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் விமலா ஜெகதீசன் , பிரசாந்த், சுரேஷ், கலியமூர்த்தி,.பாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் அரசியல் பயிலரங்கத்தில் எனது தலைமையில் நடந்த நிகழ்வில் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்ட மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.

தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம் என இணைப்பு விழாவில் வேல்முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.