தேன்தமிழ் நாட்டியாலயா பள்ளியில் இன்று (08.01.2026) வியாக்கிழமை திருக்குறளில் திருப்பணிகள் 23 ஆம் நாள் பயிலரங்கம்.!
கிருஷ்ணகிரி
கிருட்டினகிரி மாவட்டம், இராயக்கோட்டை ரோட்டில் உள்ள தேன்தமிழ் நாட்டியாலயா பள்ளியில் இன்று (08.01.2026) வியாக்கிழமை திருக்குறளில் திருப்பணிகள் 23 ஆம் நாள் பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் முன்னிலையிலும் மதிப்புறு முனைவர் ஜெ.பாலாஜி நிறுவனர் ஸ்ரீனிவாச கல்வி மையம் கிருட்டினகிரி மற்றும் கல்வியாளர் மு.ஸ்ரீரங்கன் பயிலரங்க கன்கானிப்பாளர் அவர்கள் மற்றும் மதிப்புறு முனைவர் குரு. மதுமொழி ஆனந்நத் அவர்கள் திருக்குறளை குழந்தைகளுக்கு பயிற்றுவித்தார்.

இறுதியில் குழந்தைகள் திருக்குறள் ஒப்புவித்து வள்ளுவரின் வாய்மையை பெருமிதத்தோடு கற்று மகிழ்ந்தனர். பரிசும் பாராட்டும் பெற்று திருமதி மாஹிரா அவர்கள் நன்றி நவில சிறு தீனி வழங்கி இனிதே பயிலரங்கம் நிறைவுற்றது.
செய்தியாளர்
மாருதி மனோ
