கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும் வரை ஆயுள். ! இரயில்வே போலீசாருக்கு டி ஜி பி பாராட்டு. !

கிருஷ்ணகிரி

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும் வரை ஆயுள். ! இரயில்வே போலீசாருக்கு டி ஜி பி பாராட்டு. !

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும் வரை ஆயுள். !

ஜோலார்பேட்டை அருகே கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வழக்கில், 5 மாதங்களில் வழக்கை நடத்தி குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த ரயில்வே போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சம்பவத்தில் ஹேமராஜ் என்ற குற்றவாளிக்கு சாகும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 14ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்

மாருதி மனோ