சாயிபாபா ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கும் விழா..!

கிருஷ்ணகிரி

சாயிபாபா ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கும் விழா..!

சாயிபாபா ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு. சேவா சமிதிகள் நீர் மோர் வழங்கும் விழா.

புட்டபர்த்தி ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் 14 ஆம் ஆண்டு ஆராதனை மகோத்சவத்தை (24.04.2025) முன்னிட்டு கிருட்டினகிரியில் இருக்கும் ஶ்ரீசத்யசாயி சேவா சமிதிகளின் சார்பாக பொது மக்களுக்கு  நீர் மோர் வழங்கும் விழா கிருட்டினகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள எஸ்.வி.வி. திருமண மண்டப வாயில் முகப்பில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் சேவா கமிட்டி உறுப்பினர்கள் எராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ