சேவ் லைப் பவுண்டேஷன் அமைப்பின் பிரதிநிதிகள் சாலை விபத்துகள் தடுப்பதைக் குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடினர்.!

கிருஷ்ணகிரி

சேவ் லைப் பவுண்டேஷன் அமைப்பின் பிரதிநிதிகள் சாலை விபத்துகள் தடுப்பதைக் குறித்து மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடினர்.!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் அதிக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, விபத்துகளை குறைப்பதற்கு டெல்லி போக்குவரத்து துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட சேவ் லைப் பவுண்டேஷன் அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்களுடன்  கலந்துரையாடினர்.

உடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கர் மற்றும் போக்குவரத்து துறை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ