மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் 96 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது.!
தென்காசி
மேலகரம் பகுதி அங்கன்வாடிகளில்
மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் 96 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது
தென்காசி அக் 30
தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் மேலகரம் பகுதி வேணி வீரபாண்டியன் அங்கன்வாடிகளில் மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமையில் 96 குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மேலகரம் பேரூர் கழகச் செயலாளர், இ சுடலை, ஆறாவது வார்டு மன்ற உறுப்பினர் தங்கம்மாள் மேலகரம் பிரைமரி ஹெல்த் சென்டர் அரசு மருத்துவர் டாக்டர் சரவணன், மேலகரம் phc shn ஆயிஷா, மேலகரம் vhn தமிழரசி , அங்கன்வாடி பணியாளர் சீதாலட்சுமி, அங்கன்வாடி உதவியாளர் பா. சுப்புலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
