இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஓபிசி அணி தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.!
தென்காசி

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்புத் தேர்தலில் போட்டியிட்டு தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராக தேர்வாகி உள்ளார் பொன். லிவிங்ஸ்டன்
இதனையடுத்து தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ. பி. சி. தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான திருஞானம் மற்றும் வாசு.தொகுதி காங்
ஓ. பி. சி தலைவர் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப்பெற்றார்.
பொன் லிவிங்ஸ்டனை பாராட்டி பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்தினர்.
செய்தியாளர்
AGM கணேசன்