தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு
@tvk, @Chennai, @fenjal, @cyclone

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக சைவ பிரியாணி வழங்கப்பட்டது
சென்னை திருவான்மியூரில்
பெஞ்சல் புயலின் தாக்கத்தாலும் தொடர்ந்து பெய்த கன மழையாலும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
இதனை அறிந்த த.வெ.க கட்சியினர் தென் சென்னை மாவட்டம் 179 வட்டம் சார்பாக கே.வி.தாமு வழிகாட்டுதலின்படி 300கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக சைவ பிரியாணி வழங்கினர்.
மேலும் சென்னை திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசிக்கும் 500 கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கும் மதிய உணவாக சைவ பிரியாணி வழங்கினர்.
இந்நிகழ்வு திருமலை அருள்நாதன் ராஜா விஜய் சபி மற்றும் ரபி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
அழகர் சாமி